ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - வேர்களின் ஐக்கியத்தின் இரகசியம்! ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ. பிரசங்கி 4:10) கலிபோர்னியாவில் வளரும் 'ரெட்வுட்^ (REDWOOD) மரங்கள் உலகின் மிக உயரமானவை, வானத்தைத் தொடுபவை. இவை அடிக்கு மேலாக வளரும். 300 சாதாரணமாக ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு  பெரிய மரங்களின் வேர்கள் ஆழமாகச் செல்வதில்லை, மிகவும் மேலோட்டமாகவே அப்படியானால் இருக்கும் அவை எப்படிப் பெருங்காற்றையும் தாங்கி நிற்கின்றன ? காரணம், ஒவ்வொரு மரத்தின் வேரும், அருகில் மரங்களின் வேர்களோடு பூமிக்கு  உள்ள மற்ற அடியில் இறுக்கமாகப் பின்னிக்கொண்டிருக்கும் ஒரு மரத்தை வீழ்த்தவேண்டுமென்றால், அந்தக் காடு முழுவதையும் அசைக்க வேண்டும் ஒன்றின் பலம் மற்றொன்றைத் தாங்குகிறது  தனித்து நிற்கும் கிறிஸ்தவன் சோதனைக் காற்றில் எளிதில் சாய்ந்துவிடுவான். ஆனால் சபை ஐக்கியத்தில் மற்ற விசுவாசிகள் என்னும் வேர்களோடு, ஜெபத்தினால் பின்னப்பட்டிருக்கும்போது, எப்பேர்ப்பட்ட புயலையும் தாங்கி நிற்கும் ஆவிக்குரிய பெலத்தைப் பெறுகிறான்  ஈவாழ்வில் சோதனைப் புயல்கள் வீசும்போது  சாய்ந்துவிடாமல் உங்களைத் தாங்கிப் பிடிக்க.. உங்கள் வேர்கள் சபையாரோடு அன்பில் பிணைந்துள்ளனவா?" தேவவசனம் வேர்களின் ஐக்கியத்தின் இரகசியம்! ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ. பிரசங்கி 4:10) கலிபோர்னியாவில் வளரும் 'ரெட்வுட்^ (REDWOOD) மரங்கள் உலகின் மிக உயரமானவை, வானத்தைத் தொடுபவை. இவை அடிக்கு மேலாக வளரும். 300 சாதாரணமாக ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு  பெரிய மரங்களின் வேர்கள் ஆழமாகச் செல்வதில்லை, மிகவும் மேலோட்டமாகவே அப்படியானால் இருக்கும் அவை எப்படிப் பெருங்காற்றையும் தாங்கி நிற்கின்றன ? காரணம், ஒவ்வொரு மரத்தின் வேரும், அருகில் மரங்களின் வேர்களோடு பூமிக்கு  உள்ள மற்ற அடியில் இறுக்கமாகப் பின்னிக்கொண்டிருக்கும் ஒரு மரத்தை வீழ்த்தவேண்டுமென்றால், அந்தக் காடு முழுவதையும் அசைக்க வேண்டும் ஒன்றின் பலம் மற்றொன்றைத் தாங்குகிறது  தனித்து நிற்கும் கிறிஸ்தவன் சோதனைக் காற்றில் எளிதில் சாய்ந்துவிடுவான். ஆனால் சபை ஐக்கியத்தில் மற்ற விசுவாசிகள் என்னும் வேர்களோடு, ஜெபத்தினால் பின்னப்பட்டிருக்கும்போது, எப்பேர்ப்பட்ட புயலையும் தாங்கி நிற்கும் ஆவிக்குரிய பெலத்தைப் பெறுகிறான்  ஈவாழ்வில் சோதனைப் புயல்கள் வீசும்போது  சாய்ந்துவிடாமல் உங்களைத் தாங்கிப் பிடிக்க.. உங்கள் வேர்கள் சபையாரோடு அன்பில் பிணைந்துள்ளனவா?" தேவவசனம் - ShareChat