திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சார பொது கூட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
https://x.com/i/status/2031712316836999405 #AIADMK #edappadiyar #எடப்பாடியார் வழியில் என்றும்