ShareChat
click to see wallet page
search
நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியாவில் விற்க இந்தியா அனுமதி அளித்துள்ளது. இது இந்திய விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்! #தினத்தந்தி #dmk
dmk - விவசாயிகளுக்குப் பேரிடியான வர்த்தக ஒப்பந்தம்! நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தியா அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் முடிவாகியுள்ளது இதன் ஒரு பகுதியாக அமெரிக்க இந்தியாவில் விற்க இந்தியா வேளாண் பொருட்களை அனுமதி அளித்துள்ளது இது இந்திய விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்! இதுவரை அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு 30% முதல் 150% இருந்த வரி தற்போது 0% வரியாகி விட்டதால், அந்த விவசாய பொருட்கள் குறைந்த  விலையில் இங்கு விற்பனைக்கு வரும் இதனால் இங்குள்ள விவசாயிகள் அந்த பொருட்களோடு போட்டி  போட முடியாத நிலை உள்ளது. a தனத்ரதந்த தலையங்கம் 11-02-20261 விவசாயிகளுக்குப் பேரிடியான வர்த்தக ஒப்பந்தம்! நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தியா அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் முடிவாகியுள்ளது இதன் ஒரு பகுதியாக அமெரிக்க இந்தியாவில் விற்க இந்தியா வேளாண் பொருட்களை அனுமதி அளித்துள்ளது இது இந்திய விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்! இதுவரை அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு 30% முதல் 150% இருந்த வரி தற்போது 0% வரியாகி விட்டதால், அந்த விவசாய பொருட்கள் குறைந்த  விலையில் இங்கு விற்பனைக்கு வரும் இதனால் இங்குள்ள விவசாயிகள் அந்த பொருட்களோடு போட்டி  போட முடியாத நிலை உள்ளது. a தனத்ரதந்த தலையங்கம் 11-02-20261 - ShareChat