ShareChat
click to see wallet page
search
வணக்கம் .........நண்பர்களே....... நத்தம் ஸ்ரீமாரியம்மன்...தாயே..... உன்பாதம்..,சரணம்....சரணம்... ---------------------------------- இயற்கை அழகு கொஞ்சம் நத்தம் நகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க சக்தி வாய்ந்த ஸ்ரீமாரியம்மன் குடிகொண்டு உள்ளார்.இந்த சக்தி வாய்ந்த ஸ்ரீமாரியம்மன் சுயம்புவாக தோன்றியவர். நத்தம் குறுநில பகுதியை மதுரையை ஆண்ட பிற்கால பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்த சமயத்தில் நத்தம் குறுநில அரசராக லிங்கப்ப நாயக்கர் இருந்து ஆட்சி செய்து வந்தார் . அரண்மனையின் கிழக்கு பகுதியில் உள்ள மாட்டுகொட்டில் அல்லது கிடை என்றுஅழைக்கப்படும் மாடுகள் மொத்தமாக அடைத்து வைக்கப்படும் இடத்தில் இருந்து அரண்மனைக்கு காலையிலும் மாலையிலும் பால் கொண்டு செல்வது வழக்கம், அப்படி பால் கொண்டு செல்லும் போது ஒருநாள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு வேர்பகுதி தடுத்ததில் பால் கொண்டு செல்பவர் கீழே விழுந்ததில் பால் கொட்டியது . அதனால் அளவு குறைந்தது மீதம் உள்ள பாலை அரண்மனைக்கு கொண்டு சேர்த்து விட்டு பால் குறைந்ததிற்கான காரணத்தையும் தெரிவித்து விட்டான். இந்த நிகழ்விற்கு பின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் அந்த குறிப்பிட்ட இடத்தில் அரண்மனைக்கு பால் கொண்டு செல்லும் போது ஒருவேர் தடுக்கி கீழே விழுவதும் பால் அந்த இடத்தில் சிந்துவதும் வாடிக்கை ஆனது. இந்த தகவல் சிற்றரசர் லிங்கப்பநாயக்கருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் உண்மைதானா என அறிய அரசர் தன் காவலர்களை அனுப்பி விசாரணை நடத்தினார் . இச்சம்பவம் உண்மை தான் என அறிந்த லிங்கப்பநாயக்கர் அந்த இடத்திற்கு சென்று அந்த இடத்தை தோண்ட செய்தார் . அப்பகுதியில் குறிப்பிட்ட ஆழம் தோண்டிய போது ஏதோ உடலின் மீது படுவது போல உணர்வு ஏற்பட்டதால் தோண்டுவதை நிறுத்தினர், அப்போது அந்த இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு அடித்தது. இதை கண்ட மன்னர் அதிர்ச்சியுற்று பார்த்த போது அந்த இடத்தில் ஒரு அம்பாள் சிலை இருந்தது ,அதில் ஆயுதங்கள் பட்டதால் தான் இரத்தம் வந்தது என்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்து அந்த சிலையை வெளியில் எடுக்க முயன்றனர் . ஆனால் அம்பாள் சிலையவெளியில் எடுக்க முயன்றனர் . ஆனால் அம்பாள் சிலையை எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை . எனவே அப்படியே சுயம்புவாக வைத்து வழிபட தொடங்கி விட்டனர் பலநெடுங்காலமாக அம்பாள் கோயில் கலசகோபுங்கள் இல்லாத கோயிலாகவேஇருந்து வந்தது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நத்தம் தொகுதி அதிமுக பிரமுகர் R,V,கண்ணன் மற்றும் ஆன்மீக ஆர்வலர்கள் முயற்சியால் அப்போதைய அமைச்சர் உயர்திரு R.V.விசுவநாதன் ஏற்பாட்டிலும் தலைமையிலும் கும்பாபிசேகம் நடந்தது ...இதுதாங்க....சுயம்புவாக தோன்றிய ஸ்ரீமாரியம்மன் வரலாற்று கதை.... இக்கோயில் பூக்குழி மற்றும் கழுகுமரம் ஏறும் திருவிழா 10-3-2026ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. நம்பினால் நம்புங்கள்...... நம்பிக்கை, நல்லசிந்தனை, ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. சொல்வது எழுதுவது என்பணி : அதை கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும். குறிப்பு : 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும். மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் . தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும். மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும். பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும். தொடர்புக்கு செல் : 9952423304 ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் ,தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளின் கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம் , மூடிய தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் . கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள் கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் . பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள் நீக்கப்பட்டால் தொழில்நிறுவனம் பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் . பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம் சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் ,பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை,ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு ............+91 9952423304 இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல... மேலும் என்பதிவு பிடிக்காதவர்கள் தொடர்ந்து எனது பதிவுகளை படிக்காமல் ஒதுங்கி கொள்ளலாம் . கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்..... #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯 #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️
🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 - (೮ (೮ - ShareChat