விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்வில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் வழங்கினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


