விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவுடையாபுரம் ஊராட்சி சுப்பையாபுரம் கிராமத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய மக்கள் மன்றச் சமுதாயக் கூடக் கட்டிடத்திற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
#DMKVirudhunagar #🧑 தி.மு.க

