ShareChat
click to see wallet page
search
#😨விஷ கேக் சாப்பிட்டு குடும்பமாக தற்கொலை🎂 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #😫சோக ஸ்டேட்டஸ்
😨விஷ கேக் சாப்பிட்டு குடும்பமாக தற்கொலை🎂 - LAWROrder| CLLbUDತಚnv 9 23/271[ Cjyo Ci MAI @டி 117712 RAHUL சென்னை பெரம்பூரில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சகாயம் செபஸ்டின் என்பவரின் மனைவி பியூலா புற்றுநோயால்  பாதிப்பட்டார்  இதன்காரணமாக மனவேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார் பின் அவர்தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார். கேக்கை சாப்பிட்டு 2 பேர்உயிரிழந்தனர். மற்றும் மகள்உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு  தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் உயிரிழந்த இருவரின்உடலை கைப்பற்றி பெரம்பூர்செம்பியம் காவல்துறையினர் தீவிரவிசாரணைநடத்தி வருகின்றனர் LAWROrder| CLLbUDತಚnv 9 23/271[ Cjyo Ci MAI @டி 117712 RAHUL சென்னை பெரம்பூரில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சகாயம் செபஸ்டின் என்பவரின் மனைவி பியூலா புற்றுநோயால்  பாதிப்பட்டார்  இதன்காரணமாக மனவேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார் பின் அவர்தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார். கேக்கை சாப்பிட்டு 2 பேர்உயிரிழந்தனர். மற்றும் மகள்உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு  தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் உயிரிழந்த இருவரின்உடலை கைப்பற்றி பெரம்பூர்செம்பியம் காவல்துறையினர் தீவிரவிசாரணைநடத்தி வருகின்றனர் - ShareChat