ல.செந்தில் ராஜ்
கவனமாக இருங்க.
பெண் குழந்தை பெற்றவர்களே கவனமாக இருங்க.
ஒப்புதல் எப்படி பெறவேண்டும்?
*************************************
ஒப்புதல் கடிதத்தில் மாணவ மாணவிகளுடைய பெற்றோர்களிடம் கையொப்பம் பெறவேண்டும் என்பது கட்டாயம்!
பெற்றோர்களின் கையொப்பம் கட்டாயம் என்பதிலிருந்தே இந்த குறிப்பிட்ட, கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியில் இருக்கும் ஆபத்தை எவர் ஒருவரும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
அந்த கடிதத்தில் அந்த மருந்தின் முழுவிவரம் தமிழ் மொழியில் இருக்கவேண்டும்.
அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் பற்றி முழுமையாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
(மருத்துவர்கள் தங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தும் எலிகளிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குழந்தைகளும் அது போலத்தான் என்பது எழுதப்படாத விதி. அதனால் சாதகங்களுக்கு எவ்வித உறுதித் தன்மையும் கிடையாது. கொரானா ஊசி போல உண்மையாண பாதகங்கள் குறித்து உங்களுக்கு தெரிவிக்க மாட்டார்கள்.)
ஒப்புதல் கொடுக்கிற பெற்றோர்கள், குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் கேள்வி கேட்கவோ, நீதிமன்றம் செல்லவோ முடியாது.
#அதனால்_மறுப்பு_தெரிவிப்பதே_நல்லது.
விருப்பம் இருப்பவர்கள் கவனமாக படித்து அறிந்து ஒப்புதல் கொடுங்கள்.
#உங்கள்_குழந்தை! #உங்கள்_உரிமை!
நாங்கள் இதுபோல் உயிருக்கு ஆபத்துகள் ஏற்படுத்தும் மருந்துகளை ஒருபோதும் எங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் முடிவு உங்கள் கையில். உங்கள் குழந்தைகளின் உயிரும் உங்கள் கையில்.
உங்களது அன்பிற்குரிய பெண் பிள்ளைகள் சோதனை எலிகள் அல்ல! #தமிழ் நாடு சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை #கொரோனா தடுப்பு முறை #கொரோன தடுப்பு விதிமுறைகள் #10-09-2022 உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்