ShareChat
click to see wallet page
search
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாளையம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் முழுத் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள் மரியாதை செலுத்தினார்.  #DMKVirudhunagar #dmkvirudhunagar
dmkvirudhunagar - ShareChat