இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சௌந்தரபாண்டியன் அவர்கள் திருச்சி மாவட்டம் இலால்குடி ஒன்றியம் R.வளவனூர் ஊராட்சி ரெத்தினங்குடியில் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ௹ 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையினை திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்..உடன் கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#DMKTrichy #dmk4tn

