ShareChat
click to see wallet page
search
ஏதோ மிகப்பெரிய உளவு நடவடிக்கையின் மூலம் அலி கமைனியை கண்காணித்து தாக்குதல் நடத்திக் கொன்றதை போல அமெரிக்கா பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அலி லாரிஜானி அவர்கள் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் அவர் குறிப்பிடும்பொழுது .. எங்களது அதி உச்ச தலைவர் எந்த ஒரு பாதுகாப்பையும் ஏற்கவில்லை வழக்கமான செயல்பாடுகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார் எந்த ஒரு தலைமறைவான வாழ்க்கையும் வாழவில்லை அதனால் எளிதாக அவரை இவர்களால் தாக்குதல் நடத்த முடிந்தது என்று கூறியுள்ளார்.. இதுதான் உண்மையும் கூட எப்படி எஹியா சின்வார் அவர்கள் கலத்தில் துணியவுடன் என்று போராடி வீர மரணத்தை அடைந்தாரோ அதேபோன்றுதான் அயத்துல்லா அலி கொமேனியும். ஐரோப்பிய ஊடகங்கள் கூறுவதைப் போல அல்லது அமெரிக்கா பில்டப் கொடுப்பதை போல எந்த ஒரு தனக்கான பாதுகாப்பையும் மேற்கொள்ளவில்லை மாறாக வழக்கமான செயல்பாடுகளை ஈடுபட்டு தனது குடும்பத்துடன் வாழ்ந்துள்ளார் தனது குடும்பத்துடன் சஹீத் என்ற உயர்ந்த லட்சியத்தை அடைந்து உள்ளார் உண்மையில் இவரை போன்ற தலைவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இல்லாமல் போனது வேதனை தான்.. படத்தில் காட்டப்படும் சிறுமி அயதுல்லா அலி கமைனி அவர்களின் பேத்தி ஆவார் இவரும் நேற்றைய வெள்ளை இன வெறி நாய்களின் தாக்குதலில் ஷாகித் ஆக்கப்பட்டார்.. #top #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ்
top - AC TR AC TR - ShareChat