#வேடிக்கை ஜெய் ஹிந்த் " என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை 1941ல் உருவாக்கியவர் "ஆபித் ஹசன் சப்ரானி" எனும் இஸ்லாமியர்.
"இங்குலாப் ஜிந்தாபாத்" எனும் சொல்லை உருவாக்கியவர் "ஹஸ்ரத் மொஹானி" எனும் இஸ்லாமியர்.
"மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும் மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர் "அஸீமுல்லா கான்" எனும் இஸ்லாமியர்.
மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும் (QUIT INDIA) "குய்ட் இந்தியா" எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும், 1942ல் பம்பாய் மேயருமாயிருந்த "யூசுப் மெஹர் அலி" எனும் இஸ்லாமியர்.
"சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர் "முஹம்மது இக்பால்" எனும் இஸ்லாமியர்.
சுதந்திர போராட்ட வீரர்களுக்காக "சர்பரோஷ் கி தமன்னா" என்கிற தேசபக்தி பாடலை 1921ல் எழுதியது உருது கவிஞர் "பிஸ்மில் அஸ்மாதி" எனும் இஸ்லாமியர்.
அதே போல, சுதந்திரம் தர முடிவான பின் அதிகார கைமாற்றம் குறித்து பேச ஆங்கிலேயரால் மூன்று தரப்பு அழைக்கப்பட்டது.
1. பாகிஸ்தான் தரப்பு
2. இந்தியா தரப்பு
3. 542 சமஸ்தானங்கள் தரப்பு.
மூன்றிற்கும் தலைமை வகித்தவர்கள் முறையே முகமது அலி ஜின்னா, மௌலானா அபுல் கலாம் ஆசாத், பீகார் நவாப்.
அனைவருக்கும் இந்திய முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் விடுதலைப் போரில் பெரும் பங்கு தலைமை வகித்தனர், வழி நடத்தினர் என சொல்ல ஏராளம் உண்டு.
ஆனால் இந்திய மக்களிடம் வெறுப்பை மட்டுமே விதைக்கும் இந்த பாசிச தலைவர்கள் வழிகாட்டிகள் காட்டிக் கொடுத்தவர்கள், மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்கள், மதரீதியான பிளவுபடுத்தி விடுதலைப் போரை சீர்குலைக்க ஆங்கிலேயரிடம் கைக்கூலியாக மாதாந்திர ஊதியம் பெற்றவர்கள். இந்தியாவில் வசிக்கவே தகுதியற்ற இந்த இழிபிறவிகள் நம்முடைய பெருந்தன்மையால், சகோதரத்துவம், அன்பு, பகைவருக்கும் அருளும் நன்னெஞ்சால் இங்கு வாழும் உரிமை பெற்ற இவர்கள்.நம் தலைமுறையை நிம்மதி இல்லாமல் வாழ அனைத்து திட்டங்களையும் செய்கிறார்கள்.
தேசத்தின் தலைமுறை
ஒற்றுமை, நிம்மதிக்காக இந்தியர்கள் இவர்களுக்கெதிராக நிற்க வேண்டும்.
-Krishnan.
இன்குலாப் சிந்தாபாத்
அன்பும், உண்மையும் என்றும் அழிவதில்லை.
காலம் மிகச்சிறந்த சாட்சி


