பல வண்ண பூக்களின் நடுவில்
பகலொளி போல பிரகாசமாக,
அமைதியின் அரியணையில் அமர்ந்திருக்கிறார் பாபா.
சிவப்பு ரோஜாவின் அன்பும்,
பூக்கள் மணம் வீச,
அவரின் கருணை மனம் வீசுகிறது.
பார்க்கும் கண்களுக்கு அழகு,
பார்த்த இதயங்களுக்கு அமைதி தரும் தரிசனம். #🖌பக்தி ஓவியம்🎨🙏


