கடலூர் துறைமுகம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில்
இலவச அரசு மகளிர் தற்காப்பு கலை பயிற்சி திட்டத்தின் கீழ்
நடைபெற்ற மூன்று மாத கராத்தே பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில்
மாண்புமிகு தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்
அவர்களின் முன்னிலையில்,
கராத்தே தலைமை பயிற்சியாளர்
எம். ராஜேஷ் அவர்களால்
மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக
அனைவருக்கும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன்
சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். #🏋️உடற்பயிற்சி


