ShareChat
click to see wallet page
search
நீங்கள் சத்தியத்தைப் பேசினால் சிலருடைய மனம் புண்படுமே என்று கவலைப்படாதீர்கள். நீங்கள் சத்தியத்தைப் பேசாவிட்டால் யார் தவறாக வழிநடத்தப்படுவார்களோ, வஞ்சிக்கப்படுவார்களோ, அழிந்துபோவார்களோ அவர்களைப்பற்றியே கவலைப்படுங்கள். #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் சங்கீதம் 91:14 VIVILIAM என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் சங்கீதம் 91:14 VIVILIAM - ShareChat