அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி கலியுகம் கண்கண்ட தெய்வம் அன்னை அங்காளபரமேஸ்வரி #பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ பெருவிழாவில் தன்னுடைய விழியாலும்,சர்வ அழகாலும் உலக மக்களை தன் வசப்படுத்தி அவர்களின் குறைகளை தீர்த்து அருளிடும் அங்காளி நாக உருவான #சேஷ_சயனம் சிறப்பு அலங்காரத்தில் அருள்திரு காட்சி தருகின்றாள் பார்த்து பரவசமடையுங்கள். 🙏 #🌾🌴🙏ஶ்ரீ மேல்மலையனூர் அங்காளம்மன் 🙏🌴🌾


