நீ
வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதற்கும்
யோசித்துக் கொண்டிருப்பதற்கும்
கவலைப்பட்டு கண்கலங்கி நிற்பதற்கும்
இந்த உலகில்
நிரந்தரமென எதுவுமே இல்லை...
இங்கு நடப்பவை எல்லாவற்றையும்
சாதாரணமாக எடுத்துக் கொள்...
நேற்று நடந்தது
இன்று நடந்து கொண்டிருப்பது
நாளை நடக்க இருப்பது
எல்லாமே நன்மைக்கே என
நினைத்து வாழ பழகிக்கொள்..!
S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம்
00:36

