ShareChat
click to see wallet page
search
#📗குர்ஆன் பொன்மொழிகள் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
📗குர்ஆன் பொன்மொழிகள் - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் ( பெருநாள் ) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது , ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும் . யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது , சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் ! அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ( ரலி ) ( நூல் : அபூதாவூத் : 1609 | ஸஹீஹ் : அல்பானி ( ரஹ் ) Allah Podumanavan - ShareChat