ShareChat
click to see wallet page
search
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார். இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:1 ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார். மல்கியா 3:2 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #👉வாழ்க்கை பாடங்கள் #💖நீயே என் சந்தோசம்🥰
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே முழை பெய்யவுமீ நிீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசிரவதிக்கவும கர்த்தர் உனக்குத் தமது பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார நல்ல நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் உபாகமம் 28:12 aellalhforCnnist @ +91.9.25232 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே முழை பெய்யவுமீ நிீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசிரவதிக்கவும கர்த்தர் உனக்குத் தமது பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார நல்ல நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் உபாகமம் 28:12 aellalhforCnnist @ +91.9.25232 - ShareChat