ShareChat
click to see wallet page
search
நான் சிங்கம் என்னை மதியுங்களென எந்த மிருகத்திடமும் சென்று சிங்கம் சொல்லிக்கொண்டிருப்பதில்லை... அது தனக்கான இயல்பில் தனக்கான கம்பீரத்தில் தனக்கான திமிரில் தான் யாரென்பதை தனக்கான வலிமையின் மூலம் நிரூபித்து காட்டிக்கொள்கிறது... சிங்கத்தை காட்டுக்கே ராஜாவென அழைக்கவைப்பது அது எங்கும் எப்பொழுதும் தனித்து தனித்துவத்தோடு கம்பீரமாய் செயல்படுவதாலேயே...! தனித்திரு கம்பீரமாய் செயல்படு... S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ
✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 - ShareChat
00:30