ShareChat
click to see wallet page
search
#🙏அயோத்யா ராமர் கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏சீதா ராமர்
🙏அயோத்யா ராமர் கோவில் - wwwsuddhabhaktitamil.com தந்தையின் கட்டளையை நிறைவேற்ற வனம் சென்ற பகவான் ஸ்ரீ ராமர் மூன்று மனைவிகள் தசரத மகாராஜனுக்கு இருந்தனர். அவர்களுள் ஒருத்தியதான கைகேயி பணிவிடைகளினால் அரசரை தன் மகிழ்வித்ததால், அரசரும் மகிழ்ந்து அவளுக்கு வரம் கொடுக்க விரும்பினார். ஆனால் தேவைப்படும்போது வரத்தக் கேட்பதாக கைகேயி கூறி விட்டாள். இளவரசரான ராமச்சந்திரரின் curgl முடிசூட்டு விழாவின் மகன் வரதனுக்கு தன் முடிசூட்டி ராமச்சந்திரரை காட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற வரத்தை கைகேயி கேட்டாள். தன் வாக்கிற்குக் கட்டுப்பட்ட தசரத மகாராஜன், தன் அன்பிற்குரியவளின் உத்தரவுப்படி ராமச்சந்திரரை வனம் செல்ல கட்டளையிட்டார். தந்தைக்குக் கீழ்ப்படிந்த புத்திரராகிய பகவானும் தந்தையின் உத்தரவை உடனே ஏற்றுக்கொண்டு முக்தி பெற்ற ஓராத்மா அல்லது சிறந்த யோகி பௌதிகத்தில் உயிரை விடுவது போல், பற்றின்றி छ॰ठा தயக்கமின்றி அனைத்தையும் துறந்தார். ஸ்ரீமத் பாகவதம் 9.10.8/ பொருளுரை wwwsuddhabhaktitamil.com தந்தையின் கட்டளையை நிறைவேற்ற வனம் சென்ற பகவான் ஸ்ரீ ராமர் மூன்று மனைவிகள் தசரத மகாராஜனுக்கு இருந்தனர். அவர்களுள் ஒருத்தியதான கைகேயி பணிவிடைகளினால் அரசரை தன் மகிழ்வித்ததால், அரசரும் மகிழ்ந்து அவளுக்கு வரம் கொடுக்க விரும்பினார். ஆனால் தேவைப்படும்போது வரத்தக் கேட்பதாக கைகேயி கூறி விட்டாள். இளவரசரான ராமச்சந்திரரின் curgl முடிசூட்டு விழாவின் மகன் வரதனுக்கு தன் முடிசூட்டி ராமச்சந்திரரை காட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற வரத்தை கைகேயி கேட்டாள். தன் வாக்கிற்குக் கட்டுப்பட்ட தசரத மகாராஜன், தன் அன்பிற்குரியவளின் உத்தரவுப்படி ராமச்சந்திரரை வனம் செல்ல கட்டளையிட்டார். தந்தைக்குக் கீழ்ப்படிந்த புத்திரராகிய பகவானும் தந்தையின் உத்தரவை உடனே ஏற்றுக்கொண்டு முக்தி பெற்ற ஓராத்மா அல்லது சிறந்த யோகி பௌதிகத்தில் உயிரை விடுவது போல், பற்றின்றி छ॰ठा தயக்கமின்றி அனைத்தையும் துறந்தார். ஸ்ரீமத் பாகவதம் 9.10.8/ பொருளுரை - ShareChat