ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை... !! - apcnewstamil.com
போர் பதற்றம் காரணமாக கடும் மன அழுத்தம் மற்றும் மரண பயத்தில் தங்களது உறவினர்கள் ஈரானில் சிக்கி உள்ளனர். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில்