ShareChat
click to see wallet page
search
#😱ஒரு வயது குழந்தை பரிதாப பலி👶
😱ஒரு வயது குழந்தை பரிதாப பலி👶 - Arun Kumar wayznews Sr Reporter; G8[RಹಖLIL0 CHENGALPATTU (D) செங்கல்பட்டு: ஒன்றரை வயது 6!|608 பலி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தேவதுர் கிராமத்தை சேர்ந்த  வினோத்குமார் இவரது ஒன்றரை வயது கொண்ட மகள் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் தீன்னர் திரவத்தை குடித்துவிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது இந்நிலையில் நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  Arun Kumar wayznews Sr Reporter; G8[RಹಖLIL0 CHENGALPATTU (D) செங்கல்பட்டு: ஒன்றரை வயது 6!|608 பலி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தேவதுர் கிராமத்தை சேர்ந்த  வினோத்குமார் இவரது ஒன்றரை வயது கொண்ட மகள் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் தீன்னர் திரவத்தை குடித்துவிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது இந்நிலையில் நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது - ShareChat