ShareChat
click to see wallet page
search
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 8 கோடி ரூபாய்க்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் திரு. சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் திருமதி கோ.கவிதா ஆகியோரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் வழங்கினார். #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ఓ_ 2 673 CVIANMENT CF LiقL NAL ఓ_ 2 673 CVIANMENT CF LiقL NAL - ShareChat