G Nagarajan
3K views 4 months ago
கெத்சமனே தோட்டம், எருசலேமில் உள்ள ஒலிவ மலை அடிவாரத்தில் இயேசு பாடுகளுக்கு முன் ஜெபித்த மற்றும் கைது செய்யப்பட்ட இடமாகும். இங்கு இயேசு, மனித பாவங்களுக்காகத் தம்மைத் தியாகம் செய்யத் துணிந்து, மிகுந்த மன வேதனையுடன், ரத்த வியர்வை சிந்த, "என் சித்தமல்ல, உம் சித்தமே நிறைவேறட்டும்" என பிதாவாகிய தேவனிடம் மூன்று முறை ஜெபித்தார். இயேசு ஜெபித்து முடித்ததும், யூதாஸ் காரியோத்து போர்வீரர்களுடன் வந்து, இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தார். #⛪✝️🕯️ புனித வெள்ளி வாழ்த்துக்கள் 🕯️✝️⛪ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🥚🥚ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள் ⛪⛪ #ஈஸ்டர் வாழ்த்துக்கள் #❤️ Super Hit Gaane 👌
33 likes
9 shares

More like this