மக்களால் நான்... மக்களுக்காகவே நான்..." என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்த புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாளில், அவரது வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்!
🌟அசைக்க முடியாத ஆளுமையின் அழியாத சாதனைகள்🌟
தொட்டில் குழந்தை திட்டம்:
பெண் குழந்தைகளின் உயிர் காக்க வந்த உன்னதத் திட்டம்.
அம்மா உணவகம்:
பசிப்பிணி போக்கிய பாரதத்தின் முன்னோடித் திட்டம்.
விலையில்லா மடிக்கணினி: மாணவர்களின் கைகளில் நவீன உலகைத் தந்த புரட்சி.
தாலிக்குத் தங்கம்:
ஏழைப் பெண்களின் திருமணக் கனவை நனவாக்கிய மகத்தான பணி.
மகளிர் காவல் நிலையம்:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஆசியாவின் முதல் முயற்சி.
துணிவு, விடாமுயற்சி, ஆளுமைத் திறன் என ஒரு பெண்ணால் உலகத்தையே வெல்ல முடியும் என்று நிரூபித்த இரும்புப் பெண்மணி அவர்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் விதைத்த திட்டங்கள் இன்றும் கோடிக்கணக்கான வீடுகளில் ஒளியேற்றி வருகின்றன.
வீரத்தாய்... மக்கள் முதல்வர்... தமிழகத்தின் நிரந்தரப் பொற்காலத்தின் அடையாளம் அம்மா 🙏🙏🙏 #💐Have a nice day🤩


