நாகை மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவர் அண்ணன் வே.கோ.உதயசூரியன் அவர்களின் அன்பு தம்பி வே.கோ.தினகரன் மருத்துவத்துறை அவர்களால் நாகை, தெற்குபால்பண்ணைச்சேரி பிள்ளையார்கோவில் தெருவில் கட்டப்பட்டுள்ள இல்லத்தின் புதுமனை புகுவிழா.
இல்லம் சிறக்கட்டும்
இன்பம் பொங்கட்டும்
வாழ்த்துக்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻வாழ்த்துக்கள்💐


