கப்ரில் நமக்கு மொபைலின் ஒளி வேண்டுமா? அல்லது குர்ஆனின் ஒளி வேண்டுமா ?
உலகத்தில் எப்போதும் நமது கைகளில் மொபைல் இருந்தால், கப்ரில் குர்ஆன் துணையாக கிடைக்கும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்? !
கப்ரில் நமக்கு கிடைப்பது, உலக வாழ்க்கையில் நாம் எதற்காக நேரம் செலவிட்டோமோ அது தான்..
ஆகவே, இவ்வுலகிலேயே குர்ஆனை நமது நண்பனாக மாற்றிக் கொள்வோம் !
கியாமத் நாளில், குர்ஆன் அதை வாசித்து அதன்படி வாழ்ந்தவர்களுக்காக பரிந்துரையாளர் (ஷஃபாஅத்) ஆக வும், ஒளியாகவும் வந்து நிற்கும்.
இன்ஷா அல்லாஹ் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋ஜும்மா முபாரக்🤲 #இஸ்லாம் மார்க்கம் #ய அல்லாஹ் 🤍


