ShareChat
click to see wallet page
search
#🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️
🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் - *நாளை மார்கழி 28* *திருப்பள்ளியெழுச்சி பாடல் 8* முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே! செந்தழல் புரை திருமேனியும் காட்டித் திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி  அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! @ILIIT(6iT: என்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன் எல்லாருக்கும் நடுநாயகமானவன் அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா விஷ்ணுருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? 9IIIuI (ILLL போது நீ நெருப்பாக உன்னை நின்றாய் திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய் அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய் இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக. *நாளை மார்கழி 28* *திருப்பள்ளியெழுச்சி பாடல் 8* முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே! செந்தழல் புரை திருமேனியும் காட்டித் திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி  அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! @ILIIT(6iT: என்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன் எல்லாருக்கும் நடுநாயகமானவன் அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா விஷ்ணுருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? 9IIIuI (ILLL போது நீ நெருப்பாக உன்னை நின்றாய் திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய் அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய் இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக. - ShareChat