முத்தாரம்மா நீ இலாத போது
என் நினைவு எங்கு வாழும்!
நிழலைத் தேடி வாடி உந்தன்
அடிகள் நாடி ஓடும்!
நாகம் சூடும் நாதனுடன்
நாயகியே வருவாய்!
பாதம் சூட ஏங்குகிறேன்
பைங்கிளியே அருள்வாய்! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்