ShareChat
click to see wallet page
search
உடலில்வாசம்செய்யும் அஷ்டலஷ்மிரகசியம் நம் பாதங்களில் வசிப்பவள் ஆதிலஷ்மி. நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் ஆதிலஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள் நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் கஜலஷ்மி. காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும் நெல் *.. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு *கஜலட்சுமி விலகுகிறாள்..!! நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் *வீர்யலஷ்மி..!! வசிக்கிறாள். பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த *வீர்யலஷ்மி விலகுகிறாள். நம் இடது தொடையில் வசிப்பவள் *விஜயலஷ்மி. இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம். எனவேமனைவியை விடுத்து பிறன்மனைநோக்கினால்இந்தவிஜயலக்ஷ்மி விலகி விடுவாள்.!! வலது தொடையில் வசிப்பவள் *சந்தானலஷ்மி...! பெற்றோர்கள் கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும். இடது தொடையிலோ .. இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த சந்தானலஷ்மி விலகி விடுவாள்...!! நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் *தான்யலஷ்மி...! எச்சில் உணவு... ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக் களுக்கோ .. பிறருக்கோ கொடுத்தால் *தான்ய லட்சுமி விலகி விடுவாள். நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் *தைரியலஷ்மி..!! நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கொடுப்பவர்களை விட்டு *தைரிய லட்சுமி விலகுகிறாள். நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் *வித்யாலஷ்மி...!! கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும் .. பூணூல்... தாலி... என குடும்ப பராம்பரிய சின்னத்தைஅணியாதவர்களை விட்டு வித்யா லட்சுமி விலகுகிறாள். நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் செளபாக்யலஷ்மி.!! இவள் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும் , வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் வீபூதி . நாமம் .. அணியாவிட்டாலும் நம்மை விட்டு *சௌபாக்ய லட்சுமி விலகுகிறாள்.. பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மி களை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.? ஆதலால் தாயாரை நம்முடன் இருக்க செய்ய வேண்டிய உபாசனை நமஸ்தேத்து மாமாயே ஸ்ரீ பீடே ஸரபூஜிதே சங்கு சக்கர கதாயஸ்த மஹாலக்ஷ்மி நமோஸ்துதே என்று தாயாரின் திருநாமத்தை தினந்தோறும் உபாசனை செய்து அஷ்டலட்சுமி நமது உடலிலும் உள்ளத்திலும் இல்லத்திலும் வாசம் செய்து நமக்கு அருள் புரிய தினம்தோறும் பிரார்த்தனை செய்வோமாக,. மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம். கிருஷ்ணா உன்அழகியதிருவடிகளேசரணம். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹர ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹர ஹரே ஸர்வம் கிருஷ்ணார் பண மஸ்து "ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்" ‌...ஓம் நமோ நாராயணா. #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏கோவில் - இடத்தை னக்கான Uuuఠ6su6u   யாரும் நீதான் '6Gಟmmiu. தவற வணக்கம் காலை உடல் முழுவதும் நவகிரகங்கள் முதலில் மாற்றம் இருக்கும் காட்சிதரும் நரசிம்மர் முதுகில்  கடினமாக கொஞ்சம் இருக்கும்  நடுவில் மிக அழகாக குழப்பமாக இறுதியில்  இருக்கும் வாழ்ந்தது போதும் என்றுசில வாழ்க்கையை ரசிச்சு வாழணுமாம் FORCE FLOW நேரமும் ன்னும் வாழவே இல்லையே கே ரசிக்கிறது  ঢাড] என்று சில நேரமும் கையை பிடிச்சு தர தரன்னு தோன்றுகிறதுப இழுத்துகிட்டு அது பாட்டுக்கும் ஒரு போகுது . போக்கா மதிக்காதவர்களிடம் கா சகதி வாய்ந்த காய்தரிபந்திரம் பணிவை காட்டி விடாதே எதையும் அது உன் வலுக்கட்டாயமாகச் செய்ய அடிமைத்தனத்தை" வேண்டாம் காட்டும் அதை அப்படியே மதிப்பவர்களிடம் விட்டுவிடுங்கள். கோபத்தை காட்டிவிடாதே. வேண்டியது நடக்க 9छ। அதிகாரத்தை" அது உன் என்றால், தினமும் ஜபித்தால் வாழ்க்கையில் காட்டும் நிகழும்மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும் தெரிந்துகொள்ளுங்கள்  இடத்தை னக்கான Uuuఠ6su6u   யாரும் நீதான் '6Gಟmmiu. தவற வணக்கம் காலை உடல் முழுவதும் நவகிரகங்கள் முதலில் மாற்றம் இருக்கும் காட்சிதரும் நரசிம்மர் முதுகில்  கடினமாக கொஞ்சம் இருக்கும்  நடுவில் மிக அழகாக குழப்பமாக இறுதியில்  இருக்கும் வாழ்ந்தது போதும் என்றுசில வாழ்க்கையை ரசிச்சு வாழணுமாம் FORCE FLOW நேரமும் ன்னும் வாழவே இல்லையே கே ரசிக்கிறது  ঢাড] என்று சில நேரமும் கையை பிடிச்சு தர தரன்னு தோன்றுகிறதுப இழுத்துகிட்டு அது பாட்டுக்கும் ஒரு போகுது . போக்கா மதிக்காதவர்களிடம் கா சகதி வாய்ந்த காய்தரிபந்திரம் பணிவை காட்டி விடாதே எதையும் அது உன் வலுக்கட்டாயமாகச் செய்ய அடிமைத்தனத்தை" வேண்டாம் காட்டும் அதை அப்படியே மதிப்பவர்களிடம் விட்டுவிடுங்கள். கோபத்தை காட்டிவிடாதே. வேண்டியது நடக்க 9छ। அதிகாரத்தை" அது உன் என்றால், தினமும் ஜபித்தால் வாழ்க்கையில் காட்டும் நிகழும்மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும் தெரிந்துகொள்ளுங்கள் - ShareChat