யாரிடம் நம்மை
விளக்கத் தொடங்குகிறோமோ...
அங்கே உறவு பலவீனமாகிவிட்டது
என்று அர்த்தம்!
என் கண்ணீருக்கு
நான் சாட்சி சொல்ல வேண்டும் என்றால்...
அந்தத் தீர்ப்பில் எனக்கு
நம்பிக்கை இல்லை!
புரிந்தவனுக்கு
பொய் சொன்னாலும் உண்மை தெரியும்...
புரியாதவனுக்கு
இதயத்தைக் கிழித்துக் காட்டினாலும்
‘நடிப்பு’ என்றுதான் தெரியும்!
விளக்கம் சொல்லி வாழ்வதை விட...
முகவரி இன்றி மறைவதே மேல்! #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்


