இன்று சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம் சிவன் கோவிலுக்கு சென்றால் இத்தனை நன்மைகளா.? 🕉️🙏_*
*_🙏🕉️சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன._*
*_மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது._*
*_🙏மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு._*
*🙏🕉️பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையானது. உலக மக்களைக் காக்க விஷத்தை குடித்து அதை கழுத்தில் தக்க வைத்துக்கொண்டவர் சிவபெருமான். அந்த நாள் திரயோதசி நாள் மாலை வேலையில் சிவன் மயக்கம் தெளிந்த நேரம் பிரதோஷம் வேளையாகும்.🕉️🙏*
*🙏🕉️பிரதோஷ_விரதம்🕉️🙏*
*🙏🕉️பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.*
*🙏விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம்🪔 ஏற்றி வணங்க வேண்டும்.🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️சோமவார_பிரதோஷ_மகிமை🕉️🙏*
*🙏🕉️சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நன்னாள்.* *சோமம் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும்.* *சந்திரனை, பிறையாக்கி தன் சிரசிலேயே வைத்து அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான்.* *சந்திரன் மனோகாரகன். நம் மனதில் குழப்பத்துக்கும் அவனே காரணம்.* *நாம் தெளிவாக இருப்பதற்கும் அவனே காரணம்.* *🙏ஆகவே, மனகிலேசத்துடன், மனக்குழப்பத்துடன், மனோபலமில்லாமல், மனத் தெளிவு இல்லாமல் துன்பப்படுபவர்கள் திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை.* *சோமவாரப்பிரதோசம் மனக்குழப்பத்தை தீர்க்கும்.🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️தோஷம்_நீக்கும்_சோமவார_பிரதோஷம்🕉️🙏*
*🙏🕉️இன்று திங்கள் கிழமை திரயோதசி நாளில் நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.* *ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.* *தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️சிவனுக்கு_அபிஷேம்*🕉️🙏
*🙏பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும்* *அபிஷேகப் பொருட்களை* *வாங்கிக்*
*கொடுத்தால்* *எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.*
*பாலபிஷேகம் செய்தால் நோய்கள் தீர்ந்து*
*நீண்ட ஆயுள் கிடைக்கும்.*
*தயிரபிஷேகத்தினால் வளங்கள் பல*
*உண்டாகும்,*
*தேனபிஷேகம் இனிய குரலும்,*
*பழங்களால் அபிஷேகம்* *செய்தால் நிலத்தில்*
*விளைச்சல்* *பெருகும்.* *பஞ்சாமிர்தம்*
*அபிஷேகத்தினால் செல்வம் பெருகும்*🕉️🙏*
*🙏🕉️சக்தி_தரும்_அபிஷேகம்*🕉️🙏
*🙏🕉️நந்திக்கு நெய் அபிஷேகம்* *செய்தால் முக்தி*
*பேறு கிட்டும்.*
*இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல* *மக்கட் பேறு*
*கிட்டும்.*
*சர்க்கரை அபிஷேகத்தினால்* *எதிர்ப்புகள்*
*மறையும்.*
*எண்ணெய் அபிஷேகம்* *செய்தால் சுகவாழ்வு*
*கிடைக்கும்.*
*சந்தன அபிஷேகம் செய்வதன் மூலம்*
*சிறப்பான சக்திகள் பெறலாம்,*
*மலர்கள் அபிஷேகம்* *செய்வதனால் தெய்வ*
*தரிசனம் கிட்டும்.🕉️🙏*
*பக்தர்களுக்கு_பிரசாதம்*
*பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன்,*
*வறுமை, நோய் பயம் விலகும்.*
*ஒரு கைப்பிடி காப்பரிசி,*
*ஒரு பிடி வில்வ இலை, ஒரு பிடி அருகம் புல்*
*ஆகியவற்றை சிவனுக்கு கொடுத்து*
*🪔விளக்கேற்றி நந்தியையும் சிவனையும்*
*வணங்க 🤲🙏சகல துன்பங்களும்* *விலகும் என்பது*
*நம்பிக்கை. 🕉️🙏*
*🙏🕉️சோமவார பிரதோச நாளில்* *எலுமிச்சை*
*சாதமோ தயிர் சாதமோ,*
*சர்க்கரைப் பொங்கலோ* *வெண்பொங்கலோ*
*இறைவனுக்கு நைவேத்தியம் செய்து,*
*பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள்*
*நீங்கும்* *முன்னேற்றம் கிடைக்கும்.💐🌷🌹🤲👣🙇♂️🕉️🙏*
*🙏🕉️ஓம் நமசிவாய ஓம் 🕉️🙏*
*🙏🕉️திருச்சிற்றம்பலம் 🕉️🙏* #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✨பிரதோஷம்🕉️


