UAE, பஹ்ரைன், கத்தார், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளின் இறையாண்மையை ஈரான் மீறியுள்ளதாக சவூதி அரேபிய அடிமை புலம்பியுள்ளது.
ஆனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் முதலில் ஈரானின் இறையாண்மையை மீறியது இந்த அடிமைக்கு தெரியவில்லை.
ஈரான், முதலில் சவூதி அரேபிய அரண்மனைகளுக்கு ஏவுகணைகளை அனுப்ப வேண்டும்.
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


