ShareChat
click to see wallet page
search
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😎வரலாற்றில் இன்று📰 #👉வாழ்க்கை பாடங்கள் #வாழ்த்துக்கள்
🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 - ShareChat @Rahul இன்டு 0 ೆ தேவநேய பாவாணர் பீறந்தநாள் 1902 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்த இவர் 40-க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளை கற்று சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார் மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்காக உழைத்தார் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவருக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என பெயர் சூட்டினார் 1981 ஆம் ஆண்டு மறைந்தார் ShareChat @Rahul இன்டு 0 ೆ தேவநேய பாவாணர் பீறந்தநாள் 1902 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்த இவர் 40-க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளை கற்று சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார் மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்காக உழைத்தார் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவருக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என பெயர் சூட்டினார் 1981 ஆம் ஆண்டு மறைந்தார் - ShareChat