ShareChat
click to see wallet page
search
#சிறந்த அரசியல் தலைவர் T T V தினகரன்.. #டிடிவி தினகரன் எனும் நான் #😇அ.ம.மு.க #📰தமிழ்நாடு அரசியல்📢 #TTV #TTVDhinakaran #AMMK *தினகரன் தமிழர்களின் killer instinct.* தலைமை பொறுப்பு என வரும் போது அதற்கு போட்டியிட பயந்து கூச்சப்பட்டு பின்வாங்கும் குணத்தினால் தமிழர்கள் இழந்தது அதிகம். அண்ணா மறைவிற்கு பின்னர் நெடுஞ்செழியன்,அன்பழகன், எல்.கணேசன் போன்றவர்களுக்கு இந்த killer instinct இருந்திருந்தால் கருணாநிதி என்னும் ஒரு நபர் வந்திருக்கவே முடியாது. அடுத்தவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் தமிழர்கள் தங்களில் ஒருவரை ஏற்றுக் கொள்ளுவது கடினம் என நமக்கு தெரியும். ஆனால் தன்னையே தலைவராக பெரும்பாலான தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்கள் ஸ்டாலின் போல லோக்கல் நபர்களுக்கு அடியாளாக இருப்பார்கள் அல்லது எடப்பாடி போல டில்லியின் மோடிக்களுக்கு கால் கழுவி விடும் நபர்களாக இருப்பார்கள். தினகரன் வித்தியாசமானவர். அவர் குடும்பத்திற்கு எதிரான வதந்திகள் தமிழகமெங்கும் பரவி இருந்த போது ஆர்.கே.நகரில் முதலில் நிற்பது என்ற முடிவை எடுத்தார். கரணம் தப்பினால் மரணம்!!. தோற்றால் அரசியல் வாழ்வே முடிந்தது. யாரால் இப்படி ஒரு முடிவு எடுக்க முடியும்?. தேர்தல் நிறுத்தப்பட்டது.சங்கிகள் அவரை சிறைக்கு அனுப்பினார்கள். வேண்டும் என்றே அவரை சென்னைக்கு கொண்டு வந்து அவரை பார்க்க யாரும் வரவில்லை என்ற உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். எத்தனை பேர் இதிலிருந்து மீண்டு வர முடியும்? மீண்டும் ஆர்.கே. நகர் தேர்தல். இரட்டை இலை போனது. கட்சி போனது. ஆட்சி போய் விட்டது. தேர்தலில் தோற்றால் அரசியல் வாழ்வு முடிந்தது. எத்தனை தலைவர்கள் அவர்களே நிற்பார்கள்? எம்.ஜி.ஆர் கூட இன்னொரு நபரை தான் முதலில் நிறுத்தினார். ஆனால் தினகரன் அவருக்கு தொடர்பில்லாத இடத்தில் துணிச்சலாக நின்றார். இப்போது திருவாரூர் தேர்தல். கருணாநிதியின் சொந்த தொகுதி. 68000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி. தினகரன் மோதலுக்கு தயார் ஆகி விட்டார்.ஆனால் ஸ்டாலின் கை கால்கள் நடுங்குகின்றன.எடப்பாடி எல்லாம் காட்சியிலேயே இல்லை. தலைவராக வருபவன் முதலில் சண்டைக்கு தயாராக வேண்டும். மற்ற எல்லா பண்புகளும் அதற்கு பிறகு தான். எடப்பாடி , ஸ்டாலின் எல்லாம் சின்ன மீன்கள். எந்த தேர்தல் ஆணையம் லஞ்ச வழக்கு பதிவு செய்ததோ அந்த தேர்தல் ஆணையம் தன்னுடைய முடிவுகளை மக்கள் மன்றத்தில் விளக்கி சொல்ல வேண்டிய நிலையில் கூனி குறுகி நிற்கிறது. மோடி ,அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருவதற்கே பயப்படுகிறார்கள்.பி.ஜே.பி தேர்தலில் போட்டியிட கூட முடியாத சூழல். தினகரன் துணிச்சலாக களத்தில் சிரிக்கிறார்.வெறும் இரண்டே வருடங்களில் அரசியலை அவரது துணிச்சல் தலைகீழாக புரட்டி போட்டிருக்கிறது. அரசியலுக்கு வருபவர்கள் தினகரன
சிறந்த அரசியல் தலைவர் T T V தினகரன்.. - ShareChat