ShareChat
click to see wallet page
search
தனிமையும், மௌனமும் கலந்திருக்கும் அமைதியின் கருவில், வார்த்தைகள் எதுவும் பிரசவிக்கப்படாமலேயே ஆனந்தம் உணர்ந்த பிறகு, வெளிப்படுத்த நினைக்கும் வார்த்தைகள் என்பது வலுக்கட்டாயப் பிரசவம் போல வலிகளைக் சுமந்தே வெளிவருகிறது. #💛Tuesday thought 👍 #சிந்தனைச் செவ்வாய் 💚💛 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐
💛Tuesday thought 👍 - குழப்பத்திறீகு தீரீவு [@ಊತ தனிம மனக்காயங்களுக்கு மளுந்து மெவனம 4836 குழப்பத்திறீகு தீரீவு [@ಊತ தனிம மனக்காயங்களுக்கு மளுந்து மெவனம 4836 - ShareChat