தனிமையும்,
மௌனமும்
கலந்திருக்கும்
அமைதியின் கருவில்,
வார்த்தைகள் எதுவும்
பிரசவிக்கப்படாமலேயே
ஆனந்தம்
உணர்ந்த பிறகு,
வெளிப்படுத்த நினைக்கும்
வார்த்தைகள் என்பது
வலுக்கட்டாயப் பிரசவம் போல
வலிகளைக் சுமந்தே
வெளிவருகிறது.
#💛Tuesday thought 👍 #சிந்தனைச் செவ்வாய் 💚💛 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐


