🌙 இரவு சிந்தனை 🌙
🌹 16.02.2026🌹
☘️நம் வாழ்க்கையில் நேர் வழியில் அடைய முடியாததை ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது🍀
☘️நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால் நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்🍀
☘️அதாவது பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது🍀
🍀ஆகையால் கீழே விழுந்தால் கைகொடுக்க யாருமில்லை என்று பயந்து விடாதே🍀
🍀கவனித்துப் பார் உன்னிடமே இரண்டு கைகள் உண்டு🍀
🍀தன்னம்பிக்கையோடு ஊன்றினால் நீயே எழுந்து விடலாம்🍀
🍀அது போல் மழையிலும் இடியுண்டு
ரோஜாவிலும் முள்ளுண்டு
கனியிலும் புளிப்புணடு
கறக்கும் பாலிலும் சலிப்புண்டு புரிந்துகொள் 🍀
🍀எதுவும் இல்லாத போது
சமாளிக்கும் திறமையும்🍀
🍀எல்லாம் உள்ள போதும்
நீ நடந்து கொள்ளும்
முறையும்🍀
🍀வெற்றியைத் தீர்மானிக்கிறது.முயற்சி செய்யுங்கள் வெற்றி
நிச்சயம் 👍
🤲 முருகா இன்றைய
16-02-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 17-02-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏 #🙏முருகன் துணை 🙏 #🙏ஆன்மீகம் #🌙இரவு வணக்கம்

