ShareChat
click to see wallet page
search
போர் என்றாலே பயம்தான் . #சிந்தனை #கவிதை #தமிழ் #😁தமிழின் சிறப்பு #நம்பிக்கை
சிந்தனை - போர்மேகம் வானைமூடினாலும் பொன்விடியல் வாராமல் போகாது அன்பொன்றுமனதில்இருக்கும்வரை அமைதியும் சேராமல் போகாது . இருள்வந்தால் ஒளிவரும் இடிவந்தால் மழைவரும் போர் என்றால் பயம் வரும் பின்அமைதியும் நிச்சயம் வரும் காயம் தந்த காலம் எல்லாம் கனவா போய்விடும் ! கதுரை போர்மேகம் வானைமூடினாலும் பொன்விடியல் வாராமல் போகாது அன்பொன்றுமனதில்இருக்கும்வரை அமைதியும் சேராமல் போகாது . இருள்வந்தால் ஒளிவரும் இடிவந்தால் மழைவரும் போர் என்றால் பயம் வரும் பின்அமைதியும் நிச்சயம் வரும் காயம் தந்த காலம் எல்லாம் கனவா போய்விடும் ! கதுரை - ShareChat