ShareChat
click to see wallet page
search
காஞ்சிபுரம்: பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்ததை சொல்லாத பள்ளி மாணவர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழப்பு #😨தெருநாய் கடித்து சிறுவன் பலி🐕 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
😨தெருநாய் கடித்து சிறுவன் பலி🐕 - செங்கல்பட்டு சின்னிவாக்கம் அருகே கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது வெறி நாய் கடித்ததில், சிறுவன் சபரிவாசன் வீட்டில் சொல்லாமல் ருந்துள்ளான் சில நாட்களில் அவனது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் அங்கு ரேபிஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மேல்  சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தான் செங்கல்பட்டு சின்னிவாக்கம் அருகே கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது வெறி நாய் கடித்ததில், சிறுவன் சபரிவாசன் வீட்டில் சொல்லாமல் ருந்துள்ளான் சில நாட்களில் அவனது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் அங்கு ரேபிஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மேல்  சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தான் - ShareChat