கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பஞ்சாயத்து N.R.V நகரில் 1 ஆம் ஆண்டு மாபெரும் கன்றுவிடும்
விழாவில் 200 கன்றுகள் பங்கேற்பு,குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும்
.பரிசுத்தொகை, பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது,
#கிருஷ்ணகிரி_செய்தி
01:58

