#பிப்ரவரி_17, 1867 - வரலாற்றில் இன்று - மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்றது. சுமார் பத்து ஆண்டு காலமாக கட்டப்பட்ட சூயஸ் கால்வாயில் பரிட்சார்த்தமாக எகிப்து நாட்டை சேர்ந்த ஐந்து மாலுமிகளை மட்டுமே கொண்ட சிறிய ரக நீராவிக் கப்பல் ஒன்று விடப்பட்டது. அதனை அடுத்து வந்த காலகட்டங்களில் மேலும் பல கப்பல்கள் பரீட்சார்த்தமாக விடப்பட்டன. இடையூறுகள் கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்பட பின்னர் இந்த கால்வாய் 1869 ஆம் ஆண்டுதான் அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கென அதிகார பூர்வமாக திறக்கப்பட்டது. #life #lifes


