ShareChat
click to see wallet page
search
2022-ஆம் ஆண்டு கட்டாய மதமாற்றத்தால் தஞ்சாவூர் மைக்கேல்பட்டி 12-ஆம் வகுப்பு மாணவி லாவண்யா தற்கொலை செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது. ’’லாவண்யா தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணமல்ல’’ என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இப்போது அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. லாவண்யா மரணத்தை விசாரிக்க விஜயசாந்தி உள்ளிட்ட குழுவினரை பாஜக தலைமை நியமித்தது. இந்த குழுவில் இருந்த பெண்களின் முகத்திரையை கிழித்த தமிழக பாஜகவிற்கு பாராட்டுகள்! #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #அரசியல்
📺அரசியல் 360🔴 - ShareChat