பேராவூரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு புதிய பேருந்து வழித்தடத்தினை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.உடன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக்குமார் அவர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.அன்பழகன், திரு.முத்துமாணிக்கம், திரு.ரவிச்சந்திரன், திரு.அருள்நம்பி, திரு.ஞானபிரகாசம், திரு.இளங்கோவன், திரு.பன்னீர்செல்வம் பேரூர் செயலாளர்கள் திரு.சேகர், திரு.மாரிமுத்து, பேரூர் மன்ற தலைவர் திருமதி.சாந்தி மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#DMKThanjavur ##dmkthanjavur

