NEWS UPDATE
மாலை
முரசு
செய்திகள்
25-02-2026
மனவலி
மகத்தான மாமனிதரை இந்த நாடு இழந்துள்ளது; எவரும் குறைசொல்ல முடியாத மனிதர், புனிதர் நம்முடன் இல்லை என்பது மனவலி; நல்லக்கண்ணுவை இழந்துவிட்டோம் என்று நினைக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் #நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல் #நாம் தமிழர் கட்சி🌺 #நாம் தமிழர் காஞ்சிபுரம் #🙋♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி


