ஈ.வே.ராமசாமி நாயக்கர்... பட்டங்களும் அதற்கான தற்குறி தகுதியும்,
#சமூக_நீதி_காத்தவர்:
* கடைசிவரை தன் திராவிட கழக இயக்கத்தில் ஒரு தலித்திற்க்கு இடம் தர மறுத்தவர்.
#தமிழர்_தந்தை:
* தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்.
* நாம் போற்றும் திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் ஏன்று கேவலப்படுத்தியவர்.
* தமிழக மக்களை புகழும் போது திராவிடர்கள் எனவும் திட்டும் போது மட்டும் தமிழர்கள் எனவும் குறிப்பிட்டவர்.
#தலித்_போராளி:
* 1968 ஆம் ஆண்டில் 44 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கீழ்வெண்மணி படுகொலையில், அப்படுகொலைகளை செய்த தன் நண்பர் கோபாலகிருஷ்ண நாயுடுவிற்காக கம்யூனிஸ்டுகளிடம் சமரசம் பேசியவர்.
* 'புலைச்சி எல்லாம் ஜம்பா (ஜாக்கெட்) போட ஆரம்பிச்சிட்டா அதனால் தான் துணி விலை உயர்ந்தது' என்று சொன்னவர்.
* 'பள்ளு, பறையன் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் அதனால் தான் வேலையில்லா திண்டாட்டம்' என்று கூறியவர்.
#பகுத்தறிவு_பகலவர்:
* ஜெர்மனியில் உள்ள நிர்வாண சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உறுப்பினருடன் நிர்வாண புகைப்படம் எடுத்துக் கொண்டவர்.
* விபச்சார விடுதியில் வரவு, செலவு கணக்கு பார்த்தார்.
#சுதந்திர_போராட்ட_வீரர்:
* வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போனால் நம்மால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது. ஆகவே, வெள்ளைக்காரனே நம்மளை ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர்.
* சுதந்திர தினத்தை துக்க தினம் என்று அறிவித்தவர்.
#பெண்ணுரிமைப்_போராளி:
* தனது மனைவியை நண்பர்களிடம் வேசி என்று கூறியவர்.
* கடைசி வரை மனைவிக்கு காலனி வாங்கி தராமல் இருந்தவர்.
* வயது வித்தியாசம் பார்க்காமல் கூச்சநாச்சமின்றி தான் மகளாக வளர்த்த பெண்ணையே சுமார் 40 வயது இடைவெளியில் தன்னுடைய 72ஆம் வயதில் திருமணம் செய்தவர்.
மிகுந்த வக்கிர புத்தி உடைய பெரியாரை பைத்தியக்கார விடுதியில் சேர்த்து விடுங்கள் என்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜருக்கு கடிதம் எழுதினார்.
இப்படி எதற்குமே உதவாத இவரை தன் அரசியல் லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறது திமுக. 🤧
– உண்மைலாம் சொல்லி கேவலப்படுத்திட்டான் போங்க 😄 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎥Trending வீடியோஸ்📺 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📺வைரல் தகவல்🤩


