#Today Gospel
நம் தகப்பன் இவ்வளவு அதிசயங்கள் நடப்பிக்க அடிப்படையாக இரண்டு விஷயம் செய்தார்
1. முழுவதும் அர்ப்பணித்து கீழ்ப்படிந்தார்.
2. லாபமானதை (தச்சன் வேலை) நஷ்டமென்று விட்டு, தேவ திட்டத்தை செய்ய முன் வந்தார்.
அப்படியே பன்னிரண்டு ஏர் பூட்டி உழுத எலிசாவும், வலை கிழியதக்க மீன் பிடிக்கும் பேதுருவும், படைத்தலைவனும் கல்விமானாகிய பவுலும் தேவ அழைப்பின்படி அவைகளை விட்டு தேவ வல்லமைகளை சுதந்தரித்தார்கள்.
நாம் பரலோகவாசிகள் என்றும் பூலோக கவலை, பொருளாசையை விட்டுட்டு தேவ திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்தார்கள் "மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?"
( லுூக்கா 9 : 25 )
ஆம் நித்திய ஜீவனை ஒருவன் பெறாவிட்டால் simply wasted our life நம்மில் எவருக்காகிலும் கனமான ஊழியம் செய்ய தேவனிடத்தில் அழைப்பு வந்தால் அசட்டை பண்ணாமல் ஏற்றுக் கொள்ளுங்கள்🙏🏻


