ShareChat
click to see wallet page
search
*தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா மேற்கு ஆரணி ஒன்றியம் முள்ளிப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுடுகாடு என்ற பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் பொதுமக்கள் இறந்த சடலம் கூட புதைக்க இடமில்லாமல். வெட்டியான் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்..*👆👆🙏 சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் *ஊரை பாதுகாப்பு செய்யும் கிராம நிர்வாக அலுவலர் குமார் சார் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருமதி. பொன்னி மேம் அவர்களும் விரைவில் ஆய்வு செய்து.*. *சடலங்கள் புதைக்க இந்த இடத்தை சுத்தம் செய்து தருமாறு முள்ளிப்பட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சமூக ஆர்வலர் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.* *மேலும் துறை ரீதியாக சம்மந்தப்பட்ட *ஆரணி வருவாய் கோட்டாட்சியர்* & *வட்டாட்சியர்& வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வை செய்து..* 🙏இந்த கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வேண்டும் ஐயா.. #இன்றைய
இன்றைய - இப்படியே போனா மேற்கு ஆரணி ஒன்றியம் சுடுகாடு முள்ளிப்பட்டு சுடுகாடு காணவில்லை என்று பகுதியில் ஆக்கிரமிப்பு தான் காவல் தவேபிடுமீஒ ந்தவர்கள் சடலம் புதைக்க மனு கூட இடமில்லாமல் அவதிப்ஸட்டுல்  வருகிறார்கள். கழிவுகளை ரைஸ் கொட்டுவதை பொதுமக்கள் பல முறைதடுத்து நிறுத்தும் செய்து. எதுவும் சரியாக வில்லை VAO and RI அவசளுக்குில்லை . கண்டு இப்போது யாராவது இதை டுத்து நிறுத்தம் செய்துஇந்த 85 டத்தை சுத்தம் செய்வார்களா பொது மக்கள் எதிர்ப்பு?? ஏபெருமாள்சமூகஆர்வலர் 2B Marc 2025a 1 7 am இப்படியே போனா மேற்கு ஆரணி ஒன்றியம் சுடுகாடு முள்ளிப்பட்டு சுடுகாடு காணவில்லை என்று பகுதியில் ஆக்கிரமிப்பு தான் காவல் தவேபிடுமீஒ ந்தவர்கள் சடலம் புதைக்க மனு கூட இடமில்லாமல் அவதிப்ஸட்டுல்  வருகிறார்கள். கழிவுகளை ரைஸ் கொட்டுவதை பொதுமக்கள் பல முறைதடுத்து நிறுத்தும் செய்து. எதுவும் சரியாக வில்லை VAO and RI அவசளுக்குில்லை . கண்டு இப்போது யாராவது இதை டுத்து நிறுத்தம் செய்துஇந்த 85 டத்தை சுத்தம் செய்வார்களா பொது மக்கள் எதிர்ப்பு?? ஏபெருமாள்சமூகஆர்வலர் 2B Marc 2025a 1 7 am - ShareChat