விவசாய வேலையின்போது விவசாயிகள் இடி மின்னல் தாக்கியோ விஷ பாம்புகள் கடித்தோ வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தாலோ அவர்களது குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு
நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் கழக பொதுச்செயலாளர் வருங்காலமுதல்வர் எங்கள்தங்கம் விவசாயி அண்ணன் #எடப்பாடியார் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்.
அனைத்து பெண் மக்களின் ஓட்டு #இரட்டைஇலைக்கே!
#மக்கள்_வாழ_வேண்டும்
#விவசாயி_ஆள_வேண்டும்.
#மக்களை_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம். #✌எடப்பாடியார்✌ #✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார் பேரவை🌱


