கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு… தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா… வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா… அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன… காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன… கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு… #ஷேர்